Friday, November 03, 2006

இருவருக்கும் ஓர் உலகம்


எனக்கும் உனக்குமாய் ஓர் உலகம்
இருவரும் தாங்கியே பெற்றோம் !
தனி தனியாய் இருக்கையில்
கடந்தவை, சுமந்தவைவலித்தவை அதிகம்...
தீச்சுட்ட புண் ஆறிகரம் பற்றி ஒளி - மிகும்வழி புகுந்தோம் - கவி பாடி களிப்போம் இனி

4 comments:

நாகை சிவா said...

நல்லா இருக்குங்க....

ஆனா உங்களு பற்றி ஒரு சிறு அறிமுகம் கொடுத்தால் கொஞ்சம் சிறப்பாக இருக்கும்.

மங்கை said...

ஹ்ம்ம்ம்ம்

Anonymous said...

// கவி பாடி களிப்போம் இனி //

இறகிற்கு என் வாழ்த்துக்கள்...

மயிலிறகு said...

நன்றி நாகை சிவா, மங்கை & லிவிங் ஸ்மைல்